மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Monday, November 15, 2010

படித்ததில் பிடித்தது -

ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்
சாமி குளத்தில்
நீராடினால்
தீர்க்காயுசாம்
நண்பன் சொன்னான்
குளத்தில் இறங்கினேன்
செத்து மிதந்தன
மீன்குஞ்சுகள் !

விற்கிறான்
தண்ணீர்ப்பொட்டலம்
குற்றால அருவிக்கரைகளில்!


போராளி
செத்தவனுக்காக
அழுபவன் நீ !
அழுதவர்களுக்காக
செத்தவன் அவன் !

No comments: