மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Monday, November 29, 2010

மழை பெய்யும் போது அலைபேசியில் பேசாதீர்கள்



அன்பார்ந்த பதிவன்பர்களே  தங்களின் மேலான கவனத்திற்கு .
மேல உள்ள தினசரி செய்தியை கவனிக்கவும் .
தயவு கூர்ந்து மழை பெய்யும் போது அலைபேசியில் பேசாதீர்கள். மின்னல் தாக்கி உயிரிழக்க கூட வாய்ப்புண்டு. அலைபேசியை
கவனமாக கையாளுங்கள் .நன்றி .

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி

'பரிவை' சே.குமார் said...

விழிப்புணர்வு ஊட்டியதற்கு நன்றி.