மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Tuesday, November 30, 2010

படித்ததில் பிடித்தது - கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்

ஆகஸ்ட் 15
அவன் ஒரு பட்டுவேட்டியை
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது !

சுதந்திரம்

மகாத்மா
நீ உன்னையே உருக்கி
இவர்களுக்கு
சுதந்திர மோதிரம்
செய்து கொடுத்தாய்
அணியும் போதுதான்
தெரிந்து கொண்டார்கள்
இவர்கள் விரல்களே இல்லாத
தொழுநோயாளிகள் என்று  !

No comments: