மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Monday, November 15, 2010

தத்துபித்து - கவிதை

என் காதலி !
உன் முகம்
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி !
உன் இரு கண்கள்
அனல்மின் நிலையங்கள்!
உன் இதழ்கள்
நான் தேனடுக்கும்
பூச்சாடி !
உன் கூந்தல்
என் விரல்கள்
நடை பயிலும்
பூந்தோட்டம் !
உன் கன்னங்கள்
என் இதழ்கள்
விளையாடும் மைதானம்!
உன் இடை
இறைவன் உனக்களித்த
கொடை!
உன் நடை
தோகை விரித்தாடும்
மயிலின் நடனம்!
உன் பேச்சு
இன்னிசை !
உன் சிரிப்பு
தீபாவளி மத்தாப்பு !

No comments: