சாஹித்ய அகாடமி விருதுகள் 1955 ஆம் ஆண்டு
முதல் வருடம் தோறும் நாட்டிலுள்ள 24 மொழிகளுக்கு வழங்கப்படுகிறது.
எழுத்தாளர்களை கவுரவ படுத்தும் நோக்கில் இவ்விருதுகள்
வழங்கப்படுகின்றன. இவ்விருதை பெரும் எழுத்தாளர்களுக்கு
ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப்பணமும் பதக்கமும்
வழங்கப்படும்.
இந்த வருடம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு சாஹித்யஅகாடமி
விருது கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் தமிழில் இதுவரை
முதல் வருடம் தோறும் நாட்டிலுள்ள 24 மொழிகளுக்கு வழங்கப்படுகிறது.
எழுத்தாளர்களை கவுரவ படுத்தும் நோக்கில் இவ்விருதுகள்
வழங்கப்படுகின்றன. இவ்விருதை பெரும் எழுத்தாளர்களுக்கு
ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப்பணமும் பதக்கமும்
வழங்கப்படும்.
இந்த வருடம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு சாஹித்யஅகாடமி
விருது கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் தமிழில் இதுவரை
சாஹித்ய அகாடமி விருதுபெற்றவர்களின் பட்டியல் உங்கள்
பார்வைக்கு .
பார்வைக்கு .
ஆண்டு நூல் வகை எழுத்தாளர் பெயர்
1955 தமிழ் இன்பம் கட்டுரைகள் ரா. பி. சேதுபிள்ளை
1956 அலைஓசை நாவல் கல்கி
1958 சக்கரவர்த்தி திருமகள் கதை ராஜாஜி
1961 அகல்விளக்கு நாவல் மு.வரதராசன்
1962 அக்கரைசீமையிலே பயணஇலக்கியம் மீ.ப.சோமசுந்தரம்
1963 வேங்கையின் மைந்தன் வரலாற்று நாவல் அகிலன்
1965 ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு பி.ஸ்ரீ. ஆச்சார்யா
1966 வள்ளலார் கண்ட
ஒருமைப்பாடு திறனாய்வு ம. பொ.சிவஞானம்
ஒருமைப்பாடு திறனாய்வு ம. பொ.சிவஞானம்
1967 வீரர் உலகம் கட்டுரை கி. வா. ஜெகநாதன்
1968 வெள்ளைப்பறவை கவிதை அ. சீனிவாசராகவன்
1969 பிசிராந்தையார் நாடகம் புரட்சிகவிஞர் பாரதிதாசன்
1970 அன்பளிப்பு சிறுகதை கு.அழகிரிசாமி
1971 சமுதாய வீதி நாவல் நா. பார்த்தசாரதி
1972 சில நேரங்களில்
சில மனிதர்கள் நாவல் ஜெயகாந்தன்
சில மனிதர்கள் நாவல் ஜெயகாந்தன்
1973 வேருக்கு நீர் நாவல் ராஜம்கிருஷ்ணன்
1974 திருக்குறள் நீதி இலக்கியம் திறனாய்வு க. த.திருநாவுக்கரசு
1975 தற்கால தமிழ் இலக்கியம் திறனாய்வு ரா. தண்டாயுதம்
1977 குருதிப்புனல் நாவல் இந்திரா பார்த்தசாரதி
1978 புதுக்கவிதையின் தோற்றமும்
வளர்ச்சியும் திறனாய்வு வல்லிகண்ணன்
1979 சக்தி வைத்தியம் சிறுகதை தி.ஜானகிராமன்
1980 சேரமான் காதலி நாவல் கவியரசு கண்ணதாசன்
1981 புதிய உரைநடை திறனாய்வு மா. ராமலிங்கம்
1982 மணிக்கொடி காலம் திறனாய்வு பி. எஸ். ராமையா
1983 பாரதி காலமும் கருத்தும் திறனாய்வு தொ. மு.சி. ரகுநாதன்
1984 ஒரு காவிரியை போல நாவல் லக்ஷ்மி
1985 கம்பன்: புதிய பார்வை திறனாய்வு அ.ச. ஞானசம்பந்தன்
1986 இலக்கியத்துக்கு ஓர் இயக்கம திறனாய்வு க. நா.சுப்பிரமணியன்
1987 இரவுக்குமுன்புவருவது மாலை சிறுகதை ஆதவன்
1988 வாழும் வள்ளுவம் திறனாய்வு வா.செ.குழந்தைசாமி
1989 சிந்தாநதி தன் வரலாறு லா.சா .ராமாமிர்தம்
1990 வேரில் பழுத்த பலா நாவல் சு. சமுத்திரம்
1991 கோபல்லபுரத்து மக்கள் நாவல் கி .ராஜநாராயணன்
1992 குற்றால குறவஞ்சி வரலாற்று நால் கோவி.மணிசேகரன்
1993 காதுகள் நாவல் எம்.வி.வெங்கட்ராம்
1994 புதிய தரிசனங்கள் நாவல் பொன்னீலன்
1995 வானம் வசப்படும் நாவல் பிரபஞ்சன்
1996 அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தோப்பில் முகமது மீரான்
1997 சாய்வு நாற்காலி நாவல் அசோகமித்திரன்
1998 விசாரணை கமிஷன் நாவல் சா. கந்தசாமி
1999 ஆலாபனை கவிதை அப்துல் ரகுமான்
2000 விமர்சனங்களின் மதிப்புரைகள் பேட்டிகள் தி.க.சிவசங்கரன்
2001 சுதந்திர தாகம் நாவல் சி.சு.செல்லப்பா
2002 ஒரு கிராமத்து நதி கவிதை சிற்பி பாலசுப்ரமணியம்
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் கவிஞர் வைரமுத்து
2004 வணக்கம் வள்ளுவ கவிதை கவிஞர் தமிழன்பன்
2005 கல்மரம் நாவல் ஜி.திலவதி
2006 இலையுதிர் காலம் நாவல் நீல.பத்மநாபன்
2007 மானாவாரிப்பூ சிறுகதைகள் மேலாண்மைபொன்னுசாமி
2008 கையொப்பம் கவிதை புவியரசு
2009 சூடிய பூ சூடற்க சிறுகதைகள் நாஞ்சில் நாடன்
1957 ,1959 , 1960 ,1964 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் விருது வழங்கப்படவில்லை .
2007 மானாவாரிப்பூ சிறுகதைகள் மேலாண்மைபொன்னுசாமி
2008 கையொப்பம் கவிதை புவியரசு
2009 சூடிய பூ சூடற்க சிறுகதைகள் நாஞ்சில் நாடன்
1957 ,1959 , 1960 ,1964 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் விருது வழங்கப்படவில்லை .
3 comments:
அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான பகிர்வு.
வருகைக்கு நன்றி குமார்
அற்புதமான தகவல் சேகரித்துக்கொண்டேன்
Post a Comment